சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் குரூப் 4 தேர்வு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தது டி.என்.பி.எஸ்.சி

சென்னை: சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் குரூப் 4 தேர்வு தொடர்பான ஆவணங்களை டி.என்.பி.எஸ்.சி. தாக்கல் செய்துள்ளது. 2 பெட்டிகளில் கொண்டுவரப்பட்ட ஆவணங்களை சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. ஒப்படைத்தது.

Related Stories: