குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 99 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: சிபிசிஐடி அதிரடி

சென்னை: குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 99 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 120 பி, 420, 469, 464, 464, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: