குரூப் 4 முறைகேடு தொடர்பாக புகாருக்குள்ளான தேர்வர்கள் 13 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

சென்னை: குரூப் 4 முறைகேடு தொடர்பாக புகாருக்கு உள்ளான தேர்வர்கள் 99 பேரில் 13 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேடு நடந்ததாக பிற தேர்வர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: