சென்னை சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து Jan 23, 2020 அபார்ட்மெண்ட் Tiruvallikeni சென்னை தீ சென்னை சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லாலாபேகம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்
கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்