டி.என்.பி.எஸ்.சி குரூப்- 4 தேர்வு முறைகேடு புகார் எதிரொலியாக சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள் ரத்து

சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப்- 4 தேர்வு முறைகேடு புகார் எதிரொலியாக சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள் ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி அதிரடி முடிவெடுத்துள்ளது. மேலும் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் 5 தனியார் பள்ளிகள், ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: