ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் கைதான பயங்கரவாதிகள் 3 பேருக்கு பிப்ரவரி 6 வரை சிறை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் கைதான பயங்கரவாதிகள் 3 பேருக்கு பிப்ரவரி 6 வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக புறாக்கனி, அமீர், முகமது அலி தேவிப்பட்டினத்தில் கைது செய்யப்பட்டார்.

Related Stories: