குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து

குமரி: குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: