வடசென்னை அனல் மின்நிலைய வாயிலில் ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

சென்னை: வடசென்னை அனல் மின்நிலைய வாயிலில் ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொது சேமநலநிதி, விடுப்பு சரண்டர் செய்து 6 மாதமாகியும் அனல் மின்நிலைய நிர்வாகம் ஊதியம் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

Related Stories: