தூத்துக்குடி அருகே ஆம்னி வேனில் கடத்திவரப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி : மேட்டுபட்டியில் ஆம்னி வேனில் கடத்திவரப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடல் அட்டைகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: