சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்: அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும், அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் மறுநாள் தென்தமிழக கடலோர தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related Stories: