சென்னை: இந்தியாவில் அனைத்து தரப்பினராலும் விரும்பும் ஆடைகள், காய்கறிகள், பல சரக்கு பொருட்கள் வாங்கக்கூடிய மிகப் பெரிய விற்பனை மார்க்கெட்டான ‘பிக் பஜார்’ தள்ளுபடி விற்பனையை துவங்க உள்ளது. நாளை துவங்கி, வரும் 26ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நடக்கிறது. இந்த தள்ளுபடி விற்பனை அனைத்து பிக் பஜாரிலும் வழக்கப்பட உள்ளது. இதில், ஆடைகளுக்கு 50 முதல் 70 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதேபோல் உணவு பொருட்கள், பல சரக்கு பொருட்கள் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், ரூபே கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.