பழவேற்காடு ஏரி வழக்கில் திருவள்ளூர் ஆட்சியர் அறிக்கை தராவிட்டால் நேரில் ஆஜராக உத்தரவிடுவோம்: ஆட்சியருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

திருவள்ளூர்: பழவேற்காடு ஏரி வழக்கில் திருவள்ளூர் ஆட்சியர் அறிக்கை தராவிட்டால் நேரில் ஆஜராக உத்தரவிடுவோம் என ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பழவேற்காடு ஏரி முகத்துவாரம் அடைக்கப்பட்டதால் மீனவர் வாழ்வாதாரம் பாதிப்பு என்று மீனவர் உஷா கிரிமினல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். முகத்துவாரத்தை சரிசெய்து பழவேற்காடு ஏரிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க திருவள்ளுர் ஆட்சியருக்கு உத்தரவிட உஷா வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories: