மேட்டுப்பாளையம் அருகே பாலமலை வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு

கோவை: மேட்டுப்பாளையம் அருகே பாலமலை வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்துள்ளார். காட்டு யானை தாக்கியதில் தனியார் மருத்துவமனை ஊழியர் புவனா உயிரிழந்தார்.

Related Stories: