இந்தியா காஷ்மீரில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் 5 பேர் விடுதலை Jan 16, 2020 கட்சி தலைவர்கள் காஷ்மீர் ஸ்ரீநகர்: காஷ்மீரில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த 4 தலைவர்களும் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி