குஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார்

சென்னை: குஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். கோகுலகிருஷ்ணனின் இறுதிச் சடங்குகள் மயிலாப்பூர் இல்லத்தில் நாளை நடைபெற உள்ளதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: