இந்தியா சிஆர்பிஎப் முகாமில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சகவீரர்கள் 2 பேர் உயிரிழப்பு Jan 14, 2020 வீரர்கள் முகாம் சிஆர்பிஎஃப் ஒரு சிஆர்பிஎஃப் சக சிப்பாய் ஜம்மு-காஷ்மீர்: உதம்பூரில் சிஆர்பிஎப் முகாமில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சகவீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சிஆர்பிஎப் வீரர்கள் முகமது தஸ்லின், பி.என்.மூர்த்தி, உயிரிழந்த நிலையில் சஞ்சய் என்ற வீரர் படுகாயம் அடைந்துள்ளார்.
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி