பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை உருவாக உழைத்திடுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: