பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் மாவட்டம் பூலாம்வலாசில் சேவல் சண்டை நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி

கரூர்: பொங்கல் பண்டிகையை ஒட்டி கரூர் மாவட்டம் பூலாம்வலாசில் சேவல் சண்டை நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஜனவரி 15 முதல் 18 வரை 4 நாட்களுக்கு சேவல் சண்டை போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories: