சென்னை மண்ணடியில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் இருந்து 1.4 டன் குட்கா பறிமுதல்

சென்னை:  சென்னை மண்ணடியில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் இருந்து 1.4 டன்  குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ராமகிருஷ்ணன் என்பவரை கைது செய்த போலீஸ், குட்கா பதுக்கியது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: