திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜன. 16ம் தேதி இறைச்சி கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16ம் தேதி இறைச்சி கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: