உள்ளாட்சி தேர்தலில் வன்முறையில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.  ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 730 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  உள்ளாட்சி தேர்தலில் வன்முறையில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: