குற்றம் நூதன முறையில் பெற்றோரை ஏமாற்றி சென்னையில் 8 மாத ஆண் குழந்தை திருட்டு Jan 12, 2020 சென்னை குழந்தை திருட்டு சென்னை: மராட்டியத்தைச் சேர்ந்த பெற்றோரை ஏமாற்றி நூதன முறையில் 8 மாத ஆண் குழந்தை திருடப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சினிமா சூட்டின் நடப்பதாகவும், குழந்தையை நடிக்க வைப்பதாகவும் கூறி பெண் ஒருவர் கைவரிசையை காட்டியுள்ளார்.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு