மேலூர் அருகே நாவினிபட்டியில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

மதுரை: மேலூர் அருகே நாவினிபட்டியில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். விளையாடி கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில் அண்ணன் மகாவிஷ்ணு(5), தங்கை அஜிஸ்ரீ (3) உயிரிழந்துள்ளனர்.

Related Stories: