இலங்கை தமிழர்கள் இலங்கை திரும்ப வேண்டும்...முன்னாள் முதல்வர் பேட்டி

சென்னை: தமிழர்கள் இலங்கைக்கு வந்தால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டிய சூழல் இல்லை, அதனால் இரட்டை குடியுரிமை வேண்டும் என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் கூறியுள்ளார். பல்வேறு நாட்டில் உள்ள அனைத்து இலங்கை தமிழர்களும் இலங்கை திரும்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: