இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

சென்னை: இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அகதிகள் முகாமில் உள்ள ஈழ தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப வேண்டும் என கூறினார்.

Related Stories: