தமிழகத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் குடிநீர் ஆலைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் குடிநீர் ஆலைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் குடிநீர் ஆலைகளுக்கு வழங்கிய அனுமதி குறித்து அறிக்கை அளிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: