இணையத்தில் தர்பார் படம் வெளியானது குறித்து லைக்கா நிறுவன அதிகாரிகள் போலீசில் புகார்

சென்னை: இணையத்தில் தர்பார் படம் வெளியானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையரிடம் லைக்கா நிறுவன அதிகாரிகள் புகார் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து, தர்பார் படத்தை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: