மின்சாரம் தாக்கி, பாம்பு கடித்து உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: மின்சாரம் தாக்கி, பாம்பு கடித்து உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் தலா 3 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். முதலைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: