குற்றம் சேலத்தில் அரசு பொறியாளர் வீட்டில் கொள்ளை Jan 11, 2020 கொள்ளை சேலம் வீட்டில் அரசு பொறியாளர் சேலம்: சேலத்தில் அரசு பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பொன்னம்மாபேட்டையில் பொறியாளர் அசோகன் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு