எழும்பூர் நீதிமன்ற வளாகத்திற்குள் பத்திரிகையாளர்கள் எப்போதும் நுழையக் கூடாது: பதிவாளர் தகவல்

சென்னை: எழும்பூர் நீதிமன்ற வளாகத்திற்குள் பத்திரிகையாளர்கள் எப்போதும் நுழையக் கூடாது என எழும்பூர் நீதிமன்ற பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் நுழையக்கூடாது என எழும்பூர் நீதிமன்ற தலைமை நடுவர் உத்தரவிட்டதாக பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார். எனவே, எழும்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே தான் பத்திரிகையாளர்கள் நிற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: