புதுச்சேரி தலைமை செயலகத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆணைய அதிகாரிகள் கூட்டம் தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரி தலைமை செயலகத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்கள் உட்பட16 பேர் கொண்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: