மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜல்லிக்கட்டு விழாவில் காளைகளை ஒழுங்கமைக்கக் கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: