மாத்தூரில் தனியார் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி: மாத்தூரில் தனியார் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி அண்ணா பல்கலை.யில் பி.இ. இறுதியாண்டு படித்து வந்த மாணவி லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: