ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வழக்கில் ஐகோர்ட்டில் விசாரணை முடிந்தது

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வழக்கில் ஐகோர்ட்டில் விசாரணை முடிவடைந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஸ்டெர்லைட் வழக்கில் 39 நாள் விசாரணை நடைபெற்றது.

Related Stories: