இலங்கையுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டால் இரட்டை குடியுரிமை சாத்தியம்தான்: அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: இலங்கையுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டால் இரட்டை குடியுரிமை சாத்தியம்தான் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஒரு லட்சம் பேர் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளனர்.

Related Stories: