காவிரியில் மேகதாது அணையை கர்நாடகா கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது : பேரவையில் முதல்வர் பேச்சு

சென்னை: காவிரியில் மேகதாது அணையை கர்நாடகா கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேகதாது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்; மேகதாது குறுக்கே அணைக்கட்ட கூடாது என மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் எனவும் கூறினார்.

Related Stories: