மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளவரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை: துரைமுருகன்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளவரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அவர் மறைவிற்கு பிறகே நீட் தேர்வு தமிழகத்திற்கு வந்தது. ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர், அவர் முடிவை நான் பாராட்டுகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: