திருத்தணி, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கமணி

சென்னை: திருத்தணி, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்துக் கொடுத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: