தமிழகத்தில் வரும் 11,12-ம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது: சத்யபிரதா சாகு

சென்னை: தமிழகத்தில் வரும் 11,12-ம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஜன. 4,5-ல் நடந்த வாக்காளர் முகாமில் 9 லட்சம் பேர் திருத்தம் கோரி விண்ணப்பித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: