சென்னை வேளச்சேரி அருகே மருத்துவம் படிக்காமல் ஸ்கேன் மையம் நடத்தி வந்தவர் கைது

சென்னை: சென்னை வேளச்சேரி அருகே மருத்துவம் படிக்காமல் ஸ்கேன் மையம் நடத்தி வந்த சிவசங்கரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று ஆய்வு செய்தபோது சிவசங்கரன் சிக்கியுள்ளார். 

Related Stories: