சென்னையில் போக்சோ சட்டத்தில் இதுவரை 1000 பேர் கைது: துணை ஆணையர் ஜெயலட்சுமி தகவல்

சென்னை: சென்னையில் போக்சோ சட்டத்தில் இதுவரை 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி தகவல் தெரிவித்தார். போக்சோ சட்டம் நடைமுறைக்கு 2012 முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளிததுள்ளார்.

Related Stories: