டெல்லியில் ஜே.என்.யு.மாணவர்கள் மீது நடத்தப்பட்டு இருப்பது பாசிசத் தாக்குதல்: ப.சிதம்பரம் கண்டனம்

டெல்லி: டெல்லியில் ஜே.என்.யு.மாணவர்கள் மீது நடத்தப்பட்டு இருப்பது பாசிசத் தாக்குதல் என ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்தார். ஜே.என்.யு.மாணவர்களை தாக்கியவர்களை 24 மணி நேரத்துக்குள் கைது செய்ய வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: