இந்தியா டெல்லியில் ஜே.என்.யு.மாணவர்கள் மீது நடத்தப்பட்டு இருப்பது பாசிசத் தாக்குதல்: ப.சிதம்பரம் கண்டனம் Jan 06, 2020 தாக்குதல் ஆண்கள் ஜேஎன்யூ தில்லி பி சிதம்பரம் டெல்லி: டெல்லியில் ஜே.என்.யு.மாணவர்கள் மீது நடத்தப்பட்டு இருப்பது பாசிசத் தாக்குதல் என ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்தார். ஜே.என்.யு.மாணவர்களை தாக்கியவர்களை 24 மணி நேரத்துக்குள் கைது செய்ய வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி