உள்நாட்டிலேயே எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம்... தர்மேந்திரா பிரதான் பேட்டி

டெல்லி: உள்நாட்டிலேயே எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கூறியுள்ளார். பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிசக்தியை கண்டறிந்து வருகிறோம். கச்சா எண்ணெய் உற்பத்தி இடங்களில் ஏற்பட்டுள்ள பதற்றம் இந்தியாவையும் பாதித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: