திமுக எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.களும் தனது தொகுதிகளில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் திறக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கலைஞர் ஆற்றியுள்ள பணிகளை நினைவு கூறும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் கலைஞர் சிலைகள் திறக்கப்படுகின்றன என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.களும் தனது தொகுதிகளில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் திறக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: