ஆசிட் வீச்சில் காயமடைந்த காவலர்கள் இருவருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி; முதலமைச்சர் எடப்பாடி உத்தரவு

சென்னை: நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் குற்றச்செயலை தடுக்க முயன்றபோது ஆசிட் வீச்சில் காயமடைந்த காவலர்கள் இருவருக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். காயமடைந்த பொதுமக்கள் 13 பேருக்கு தலா ரூ.25,000 வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: