தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 110 சவரன் நகை கொள்ளை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 110 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சொக்கலிங்கம் வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: