குற்றம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 110 சவரன் நகை கொள்ளை Jan 04, 2020 நகை கொள்ளை தூத்துக்குடி மாவட்டம் வீட்டில் அரசாங்க மருத்துவர் டாக்டர் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 110 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சொக்கலிங்கம் வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது