நாளை வரை வாக்கு எண்ணிக்கை தொடர வாய்ப்பு...மாநில தேர்தல் ஆணையர் பேட்டி

சென்னை: வாக்கு என்னும் மையங்களில் 16,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி சென்னையில் பேட்டி அளித்துள்ளார். வாக்கு என்னும் பணி அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் நாளை வரை வாக்கு எண்ணிக்கை தொடர வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: