உயிரிழப்புகளை தடுக்க குழு அமைக்க கோரிய வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடற்கரை, கோவில் குளங்களில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயிரிழப்புகளை தடுக்க குழு அமைக்க கோரிய வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Stories: