சென்னையில் டியூசன் சென்டரில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம்

சென்னை: சென்னையில் டியூசன் சென்டரில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டியூசன் சென்டர் நடத்தி வந்த பாலாஜி, சஞ்சனா ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: