தமிழகம் தேவகோட்டை அருகே கண்டதேவி குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு Dec 30, 2019 பள்ளி மாணவர்கள் கண்டதேவி தேவி பள்ளி குழந்தைகள் குளம் தேவகோட்டை சிவகங்கை: தேவகோட்டை அருகே கண்டதேவி குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். காரைக்குடி தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் சுப்பிரமணி, சந்துரு குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு
கொடைக்கானலில் கட்டுக்குள் வந்தது காட்டுத்தீ மேல்மலை பகுதிக்கு செல்ல 10 நாட்களுக்கு பின் அனுமதி: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
நாகையில் இருந்து 13ம் தேதி போக்குவரத்து தொடக்கம் இலங்கைக்கு கப்பலில் பயணிக்க ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு: நிர்வாக இயக்குனர் அறிவிப்பு